கண்ணப்ப நாயனார் குரு பூசை தினம் 09.02.2025
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் தாழங்குடா அன்னை சாரதா அறநெறி பாடசாலை மற்றும் சிவதொண்டர் திருக்கூடத்து இணைந்து நடாத்திய கண்ணப்ப நாயனார் குருபூசையானது தாழங்குடா -02 கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முதலில் தாழங்குடா -03 சந்திமாரியம்மன் ஆலயத்திலிருந்து பூசை, ஊர்வலத்துடன் ஆரம்பமாகி தாழங்குடா -02 சித்தி விநாயகர் ,கண்ணகியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது , தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவு ,பிரதம அதிதி உரை அத்துடன் இணைந்த வகையில் உருத்திராக்கம் அணிவித்தல், சான்றிதழ் , பரிசில்கள் வழங்கல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன. இறுதியாக அன்னதானம் வழங்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன.
WhatsApp Image 2025 02 10 at 2.50.47 PM
WhatsApp Image 2025 02 10 at 12.36.00 PMWhatsApp Image 2025 02 10 at 12.36.01 PMWhatsApp Image 2025 02 10 at 12.36.01 PM1WhatsApp Image 2025 02 10 at 12.36.02 PMWhatsApp Image 2025 02 10 at 12.36.02 PM1WhatsApp Image 2025 02 10 at 12.36.04 PMWhatsApp Image 2025 02 10 at 12.36.05 PMWhatsApp Image 2025 02 10 at 12.36.06 PM

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top