கலைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கல்
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படும் கலைஞர்களுக்கான உதவித்தொகையானது 15.05.2025ஆம் திகதி வியாழக்கிழமை அன்று எமது பிரதேச செயலாளர் திருமதி.தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் எமது பிரதேச செயலாளர் மற்றும் நிருவாக உத்தியோகத்தர் ஆகியோரால் பத்து கலைஞர்களுக்கு பத்தாயிரம் ரூபா வீதம் மொத்தமாக ஒரு இலட்சம் ரூபா பணத்தொகை வழங்கி வைக்கப்பட்டது.
Capture

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top