2023.03.26 02 1024x576மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் வேலைத்திட்டம் 2023.03.26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் கிரான்குளம் தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் 9301 குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு தலா 10kg அரிசி வீதம் March மற்றும் April மாதங்களுக்கான அரிசி வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு. S.புவனேந்திரன், மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. M.ஜெயசந்திரன், தாளங்குடா வலய சமுர்த்தி முகாமையாளர் திரு. U.சம்சுதீன், கிரான்குளம் தெற்கு கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2023.03.26 01 1024x576
2023.03.26 03 1024x576
2023.03.26 04 1024x5762023.03.26 05 1024x576

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top