மகா சிவராத்திரி விழா - 2025
மேற்படி சிவராத்திரி விழாவானது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் அவர்களது ஆலோசனைக்கமைய 26.02.2025 பி.ப 7.30 மணிக்கு தாழங்குடா கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட சேனைத்தெரு ஸ்ரீ வீரம்மா காளியம்மன் ஆலய முன்றலில் மண்முனைப்பற்று பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் திரு. S. திவாகரன் அவர்களின் தலைமையில் இனிதே ஆரம்பமானது.
இவ் விழாவானது ஆலய பிரதம குருவின் ஆசியுடன், நிருவாக உத்தியோகத்தரின் தலைமையுரை, ஆலய நிர்வாகத்தின் உரை என்பனவற்றோடு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆலய நிருவாகத்தினர், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட 200ற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
ph 2

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top