மண்முனைப்பற்று பிரதேச செயலக சர்வசித்தி விநாயகர் ஆலயத்தின் 11 ஆம் ஆண்டு சங்காபிஷேக நிகழ்வு 12.06.2019 வெள்ளிக்கிழமை மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது தலைமையில் நடைபெற்றது.
 
108 சங்காபிஷேக சிறப்பு யாக பூசைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து வறுமைக்கோட்டின் கீழ் உள்ள 10 குடும்பங்களிற்க்கு உலர் உணவுப்பொருட்களும், 05 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் வழங்கப்பட்டது.
 
அதே போன்று ஆண்டுதோறும் இடம்பெறும் அன்னதான நிகழ்வும் பிரதேச செயலாளர் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 
66396431 631579797351481 7510405063345438720 o
 
64839268 631579960684798 5979541378881814528 o
 
64876085 631579877351473 6276327368541863936 o
 
66441052 631579840684810 2979976978595053568 o
 
66502169 631580544018073 3344874088643428352 o
 
66353467 631580740684720 9145076728668880896 o
 
 
 

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top