மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியாதனந்தி அவர்களது ஏற்பாட்டில் இணைத்தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் (26) செவ்வாய்க்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

















