எமது மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக்களை ஒன்றினைத்து வட கீழ் பருவகால காலநிலைக்கு தயார்படுத்தலுக்கான கலந்துரையாடல் 22.10.2018 திங்கட்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
எமது பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது ஆலோசனைக்கு அமைவாக உதவிப் பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ.அருணன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.



















