அறநெறி ஆசிரியர்களுக்கான அறநெறி பயிற்சி பட்டறை
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டுதலுக்கமைவாக நிருவாக உத்தியோகத்தர் திரு. சின்னத்தம்பி திவாகரன் ஐயா அவர்களின் தலைமையில் பிரதேச அறநெறி ஆசிரியர்களுக்கான அறநெறி பாடசாலை புத்தகங்கள் தொடர்பான விளக்கஉரையானது அம்பாரை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் திரு. ஜெயராஜீ அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.















