காரைக்காலம்மையார் குருபூசை தினம் 30.03.2025
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் கோவில்குளம் ஸ்ரீ சித்திநாதர் நாகம்பாள் அறநெறிப்பாடசாலையில் இடம்பெற்ற காரைக்காலம்மையார் குருபூசையானது ஆசிரியர் மாணவர், பெற்றோர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகி கலைநிகழ்வுகள் இடம்பெற்று நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.












