மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் தாழங்குடா அன்னை சாரதா அறநெறிப்பாடசாலையில் 16.03.2025 ஆம் திகதி இடம்பெற்ற திருவள்ளுவர் குருபூசையானது ஆசிரியர் மாணவர், பெற்றோர்களின் பங்குபற்றுதலுடன் ஆலய பிரதம குருவின் ஆசியுடன் ஆரம்பமாகி கலைநிகழ்வுகள் , பரிசில்கள் வழங்குதலுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.












