எமது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி.தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் 2025.03.18ஆந் திகதி செவ்வாய்க்கிழமை கிரான்குளத்தில் சிறுபோக பயிர்ச்செய்கையினை மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு பயிர்ச்செய்கைக்கான பயறு பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.













