மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய ஆடிக் கூழ் நிகழ்வானது 2024.08.09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.00 மணிக்கு மண்முனைப்பற்று பிரதேச செயலக சர்வ சித்தி விநாயகர் ஆலயத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பான முறையில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.













