2024.04.21 01 1
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு தாழங்குடா வாழ்வின் எழுச்சி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி நடாத்தும் புத்தாண்டு விளையாட்டு விழா 2024.04.21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.30 மணிக்கு தாழங்குடா சமுர்த்தி வங்கி முகாமையாளர் U.சம்சுதீன் அவர்களது தலைமையில் கிரான்குளம் தெற்கு தர்மபுரம் ஆலையடி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி செயற்திட்ட முகாமையாளர், தாழங்குடா சமுர்த்தி வங்கி முகாமையாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2024.04.21 Picture1
2024.04.21 Picture2
2024.04.21 Picture3

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top