
வாசிப்போம் அனுபவிப்போம் என்ற தொனிப் பொருளில் 2023.12.11 ஆம் திகதி திங்கட்கிழமை மட்/மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலாசார பிரிவு உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன், மாணவர்களின் வாசிப்பை ஊக்குவிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் பங்கு பற்றிய மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.















