பிரதேச மட்ட முதியோர் தின நிகழ்வுகள் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் சிவா முதியோர் பகல் பராமரிப்பு நிலையத்தில் 2022.10.01 ஆம் திகதி சனிக்கிழமையன்று மு.ப 10.00 மணியளவில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

















