மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு என பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ள தொழிலற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு அரச நிறுவனங்களில் பயிலுனர் பயிற்சி வழங்குவதற்கான நியமனக் கடிதம் நாளை 28.08.2020 அன்று காலை 9.30 மணிக்கு மண்முனைப்பற்றுப் பிரதேச செயலகத்தில் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
குறித்த நியமனத்திற்குரிய நபர் நேரடியாக அலுவலகத்திற்கு சமூகம் தந்து ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் அறியத்தருகின்றேன்.













