மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. சத்தியானந்தி நமசிவாயம் அவர்களின் ஆலோசனைக்கிணங்க ஆரையம்பதி விதாதா வளநிலையத்தின் ஏற்பாட்டில் புற்று நோய் பற்றிய விழிப்புனர்வு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளராக நோயியல் நிபுணர் வைத்தியர் திரு. அகிலன் பங்கேற்றிருந்தார். மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மத்தியிலே புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நல்நோக்கின் அடிப்படையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அண்மைக்காலத்தில் மிகதுரிதமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துள்ளமையினால் அலுவலக உத்தியோகத்தர்கள் மத்தியில் அது சார்ந்த விழிப்புணர்வை அதிதீவிரமாக உணர்த்தும் வகையில் சிறப்பான வளவாண்மை வைத்தியர் திரு. அகிலன் மிக சிறப்பாக நிகழ்த்தினார். வுpழிப்புணர்வு நிகழ்வின் ஆரம்பத்தில் மண்முனைப்பற்று உதவி பிரதேச செயலாளர் திரு ஜீ. அருணன் அவர்களும் மண்முனைப்பற்று உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு. குணரெட்ணம் அவர்களும் கலந்து கொண்டனர்.

 

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top