எமது மண்முனைப்பற்று பிரதேச செயலகம் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய உற்பத்தித் திறன் (National Productivity) Citizen Mirror போட்டியில் மாவட்ட மட்டத்தில் 3ஆம் இடத்தையும், அகில இலங்கை மட்டத்தில் 14ஆம் இடத்தையும் பெற்று சிறப்பித்துள்ளது.
இன்று(16.06.2026) Colombo Galle Face Hotel இல் நடைபெற்ற பாராட்டு விழாவில், எமது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷண கெளரி தினேஷ் அம்மணி அவர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு வி. ரமேந்திரன் அவர்களும், மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் சார்பில் இவ்விருதினைப் பெற்றுக்கொண்டனர்.
இச்சாதனைக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.















