மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையுடன் எமது பிரதேச செயலாளர் பிரிவில் 03.12 .2025 புதன் கிழமை அன்று காலை 9.30 மணிக்கு "சிறந்த பெற்றோராகுதல் " தொடர்பான பெற்றோர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்று முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உ த் தியோகத்தரின் ஒருங்கிணைப்பின் கீழ் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக பட்டிப்பளை பிரதே ச செயலக முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. G. உமாரமணன் பங்குற்றினார். அத்துட ன் இந் நிகழ்வில் முன் பிள்ளைப்பருவ சிறார்களின் பெற்றோர்கள், கர்ப்பினி தாய்மார்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.













