மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமாகிய கௌரவ கந்தசாமி பிரபு அவர்களினால் பிரதேச செயலாளர் தலைமையில் பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டத்தில் கிராம மட்ட சமுக அபிவிருத்திசபை தலைவர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு (2025/12/16) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4:00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
















