கடற்கரை பூங்கா அடிக்கல் நாட்டு விழா.
எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் கிழக்கு கிராம சேவகர் பிரிவு கடற்கரையில் Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் 100 கடற்கரை பூங்காவை நிர்மாணிக்கும் நிகழ்விற்கான அடிக்கல் நாட்டு விழாவானது 01.10.2025 அன்று இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு , மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஷ் , உதவி பிரதேச செயலாளர் திரு. சூரியகுமார் பார்த்தீபன் , பிரதேச சபை தவிசாளர் திரு.காந்தலிங்கம் செந்தில்குமார் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு சிறப்பான முறையில் இடம்பெற்றது.
 WhatsApp Image 2025 10 02 at 12.39.12
 WhatsApp Image 2025 10 02 at 12.33.52WhatsApp Image 2025 10 02 at 12.39.18WhatsApp Image 2025 10 02 at 12.35.37WhatsApp Image 2025 10 02 at 12.35.27

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top