கடற்கரை பூங்கா அடிக்கல் நாட்டு விழா.
எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் கிழக்கு கிராம சேவகர் பிரிவு கடற்கரையில் Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் 100 கடற்கரை பூங்காவை நிர்மாணிக்கும் நிகழ்விற்கான அடிக்கல் நாட்டு விழாவானது 01.10.2025 அன்று இடம்பெற்றது.

















