தேசிய பிறப்பு சான்றிதழ் நிகழ்வு 

மேற்படி நிகழ்வானது 30.07.2025(புதன் கிழமை) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மண்முனைப்பற்று  பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி. தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார். மேலும் இந் நிகழ்வில் தேசிய அடையாள அட்டை இலக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

WhatsApp Image 2025 07 31 at 08.51.471

WhatsApp Image 2025 07 31 at 08.51.441

WhatsApp Image 2025 07 31 at 08.51.47

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top