நாடக பயிற்சி பட்டறை
எமது பிரதேச செயலக பிரிவில் பிரதேச செயலாளர் திருமதி .தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கலாசார உத்தியோகத்தரின் தலைமையில் தாழங்குடா கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஸ்ரீ விநாயகர் அறநெறிப்பாடசாலையில் ஆசிரியர்கள், மாணவர்களின் பங்குபற்றதலுடன் சர்வதேச நாடக தினத்தை முன்னிட்டு 23.03.2025ஆந் திகதி மு.ப 8.00 மணிக்கு மாணவர்களுக்கு நாடகத் திறனை வெளிப்படுத்துவதன் பொருட்டு திரு.பரமேஸ்வரன் ராஜதிலகன் என்பவரால் நாடக பயிற்சி பட்டறை நடத்தபட்டது.












