பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும் பாதகமான விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு 2024.10.02 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 8.30 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக மண்முனைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையால் சுற்றுச்சூழலுக்கு மாத்திரமின்றி மனித உடலுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கப்படுகின்றது என்ற விரிவான விளக்கம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Capture 2024.10.02

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top