வளி மாசாக்கம் மற்றும் அதன் பாதகமான தாக்கங்களை குறைக்கும் தினம் - 2023.05.31
தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலக விதாதா பிரிவும் கலாசார பிரிவும் இணைந்து நடாத்திய வளிமாசடைதல் பற்றிய கட்டுரைப்போட்டி மற்றும் வளிமாசடைதல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு மண்முனை அறநெறிப் பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மண்முனை அறநெறிப் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு பரிசில்கள் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
















