மேற்படி நிகழ்வானது 2021.10.27 ஆம் திகதி பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக நடைபெற்றது.
இந்நிகழ்வானது கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஆலயங்களுக்கான நிதி மற்றும் விளையாட்டு கழகங்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















