டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல் 29.01.2020 ஆந் திகதி புதன்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது ஆலோசனைக்கு அமைவாக பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.















